638
திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை திருடிச் சென்றுள்ளனர். தனிய...

375
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புலியூரில் நெடுஞ்சாலையை ஒட்டி, ஏரிக்கரையில் தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டுகள் மற்றும் எச்சரிக்கை பலகையை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றன...

264
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கி கிளையில் ஜன்னல் கம்பி மற்றும் முன்பக்க கதவின் பூட்டை உடைத்த போதிலும் உள்ளே நுழைய முடியாததால் கொள்ளை முயற்சி கைவிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதே போன...

263
போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை முன்பு உள்ள விவசாய நிலத்தில் உள்ள புற்கள் மற்றும் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 30 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. புகை மூட்டத்தால் மருத்த...

261
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையம் மயானத்தில் உள்ள குப்பைக் கழிவுகளில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைப்பதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குப்பைக் க...

233
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கசமுத்திரம் கிராமத்தில் எலந்தகுட்டை ஏரியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது....

243
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சங்கரம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மர்ம நபர்கள் சிலர் பனைமரக்காட்டில் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ...



BIG STORY